நடுநிசி நாய்கள் படத்துக்குப் பிறகு, சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தை இயக்குகிறார் கவுதம் மேனன்.
இந்தப் படம் சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு சில தினங்கள் ஷூட்டிங் நடந்து பின் நிறுத்தப்பட்டது.
இப்படத்திற்கு முதல் அசின் - சூர்யா ஜோடியாக அறிவிக்கப்பட்டனர். ஆனால் இருவரும் பின்னர் விலகிக் கொள்ள, திரிஷா, நிகிதா, அபர்ணா ஆகிய மூன்று கதாநாயகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இடையில் வேறு படங்களில் கவுதம் மேனன் பிஸியாகிவிட்டார்.
இதற்கிடையே. த்ரிஷாவிற்கு பதிலாக அசினை அந்த பாத்திரத்தில் நடிக்க வைக்க கௌதம் முயன்றார். ஆனால் அசின் மறுத்துவிட்டார். மீண்டும் திரிஷாவையே நடிக்கக் கேட்டாராம். இந்த முறை த்ரிஷாவும் பதில் சொல்லாமல் இழுத்தடிக்கவே, வெறுத்துப் போன கவுதம் வேறு நாயகியைத் தேட ஆரம்பித்துள்ளார்.
புதிய நாயகி கிடைக்கும் வரை சும்மா இருப்பானேன் என்று, சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தின் ஷூட்டிங்கை புதுமுகங்களை வைத்து தொடர முடிவு செய்துள்ளாராம்.
இந்தப் படம் சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு சில தினங்கள் ஷூட்டிங் நடந்து பின் நிறுத்தப்பட்டது.
இப்படத்திற்கு முதல் அசின் - சூர்யா ஜோடியாக அறிவிக்கப்பட்டனர். ஆனால் இருவரும் பின்னர் விலகிக் கொள்ள, திரிஷா, நிகிதா, அபர்ணா ஆகிய மூன்று கதாநாயகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இடையில் வேறு படங்களில் கவுதம் மேனன் பிஸியாகிவிட்டார்.
இதற்கிடையே. த்ரிஷாவிற்கு பதிலாக அசினை அந்த பாத்திரத்தில் நடிக்க வைக்க கௌதம் முயன்றார். ஆனால் அசின் மறுத்துவிட்டார். மீண்டும் திரிஷாவையே நடிக்கக் கேட்டாராம். இந்த முறை த்ரிஷாவும் பதில் சொல்லாமல் இழுத்தடிக்கவே, வெறுத்துப் போன கவுதம் வேறு நாயகியைத் தேட ஆரம்பித்துள்ளார்.
புதிய நாயகி கிடைக்கும் வரை சும்மா இருப்பானேன் என்று, சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தின் ஷூட்டிங்கை புதுமுகங்களை வைத்து தொடர முடிவு செய்துள்ளாராம்.

No comments:
Post a Comment